திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சிகளை தொடங்கி வைத்து காவலர்களுக்கு மின்மிதி வண்டிகளை வழங்கி நிகழ்வை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மேலும் சீரமைத்து விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்களும் சிறைவாசிகளுக்கு இசைக்கருவிகளை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோரும் இணைந்து வழங்கினர்.
பின்னர் கைப்பந்து விளையாட்டு போட்டியை விளையாடி துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் சிறை நூலகத்தை சிறை துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நீண்ட ஆண்டுகளாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க சிறையில் மனுக்கள் அளித்துள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே முதல் முறை நிராகரித்து விட்டார் இரண்டாவது முறையாக ஆளுநர் வசம் தற்போது கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
பின்னர் ஐடி ரெய்டு பற்றி பேசிய அவர் வருமான வரித்துறையினர் 2019 ஆம் ஆண்டு சோதனை நடத்தினார்கள். தற்போதும் நடத்துகின்றனர். சோதனை முடியட்டும் பார்க்கலாம். குற்றசாட்டுகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பதில் சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்..
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.