ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் 2ம் தாள் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 4,01,986 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்திருப்பது கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.