சென்னை வடபழனியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் இடைவேளையி்ன் போது டின்னில் அடைக்கப்பட்ட கோல்ட் காஃபி ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். அதனுள் கருப்பாக ஏதோ ஒன்று தட்டுப்படவே அது என்ன என்று ஒரு கப்பில் ஊற்றி சோதனை செய்துள்ளார். அதற்குள் ஒரு ஈ இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து புகார் அளிக்க உணவுப் பாதுகாப்பு துறைக்கு அழைத்ததாகவும் அவர்கள் போனை எடுக்காததால் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் யாரேனும் வாங்கி அருந்தியிருந்தால் அப்படியே பூச்சியுடன் விழுங்கி இருக்கவும் வாய்ப்புண்டு என்று கூறிய அவர் குழந்தைகள் கர்ப்பிணிகள் இனியும் இதை வாங்கி அருந்தக்கூடும் என்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.