சென்னை வடபழனியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் இடைவேளையி்ன் போது டின்னில் அடைக்கப்பட்ட கோல்ட் காஃபி ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். அதனுள் கருப்பாக ஏதோ ஒன்று தட்டுப்படவே அது என்ன என்று ஒரு கப்பில் ஊற்றி சோதனை செய்துள்ளார். அதற்குள் ஒரு ஈ இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து புகார் அளிக்க உணவுப் பாதுகாப்பு துறைக்கு அழைத்ததாகவும் அவர்கள் போனை எடுக்காததால் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் யாரேனும் வாங்கி அருந்தியிருந்தால் அப்படியே பூச்சியுடன் விழுங்கி இருக்கவும் வாய்ப்புண்டு என்று கூறிய அவர் குழந்தைகள் கர்ப்பிணிகள் இனியும் இதை வாங்கி அருந்தக்கூடும் என்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.