தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முஷிராபாத்தை கர்ப்பிணி பெண் ஸ்வேதா ரத்தினம் அரசு பஸ்சில் பகதூர்புரா செல்ல ஏறினார்.
பஸ்சில் செல்லும்போது திடிரென ஸ்வேதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டு துடித்தார் இதனால் அந்த பஸ்சில் இருந்த டிரைவர் எம்.அலி பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
பின்னர் பயணிகளை கீழே இறக்கிவிட்டு பெண் கண்டக்டர் பி.சரோஜா சக பெண் பயணிகளுடன் இணைந்து பஸ்சிலேயே பிரசவம் பார்த்ததில் ஸ்வேதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது தாய், குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து தகவல அறிந்த போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் ஆகியோர் பெண் கண்டக்டருக்கும் , டிரைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தெலங்கானா அரசு பஸ்சில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என டி.ஜி.ஆர்.டி.சி அறிவித்து வழங்கினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.