சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் சகோதரர் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில போதை பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் மற்றும் ராஜேந்திரநகர் போலீசார் இணைந்து சைபராபாத் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த ஐந்து நைஜீரியர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல திரைப்பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங், ஆங்கித் ரெட்டி, பிரசாத், மதுசூதன், நிகில் தாவன் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து அவர்களின் சிறுநீர் பரிசோதனை செய்ததில் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ₹33 கோடி மதிப்புள்ள 199 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
This website uses cookies.