ஜெயிலர் படத்தின் வில்லன் நடிகர் விநாயகன் மதுபோதையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டில் அதிக அளவு அதிகளவு சத்தம் எழுப்பியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மதுபோதையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விநாயகன் அங்கு காவல் நிலையத்தில் உள்ள அதிகாரியை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, விநாயகனை காவல்துறை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.