அடுத்தவனுக்கு ஆரியமாயை.. ஆனா நமக்கு சுபயோக சுபதினம், சுபமுகூர்த்தம் : இதுதா உங்க பகுத்தறிவா.. திமுகவை விளாசிய நடிகை!

அடுத்தவனுக்கு வந்தா ஆரியமாயை. நமக்குனா சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் என உதயநிதி பதவியேற்கும் நேரம் குறித்து நடிகை திமுகவை விமர்சித்துள்ளார்.

உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர்கள் பலரும் உதயநிதி அமைச்சராவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையாக எழுந்துவிடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுநாள்வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் உதயநிதி அமைச்சராவதற்கான கால நேரம் கைகூடி வந்துள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி புதன்கிழமை மகம் நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில் காலை 9.30 மணிக்கு குரு ஹோரையில் அமைச்சராக பதவியேற்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதைத்தான் நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 14th December 2022. Most auspicious day , 9.30 am excellent auspicious time.
அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்ததம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.