மத்திய குழு மக்களை சந்திக்கவில்லை என்றும், போட்டோ மட்டும் பார்த்துவிட்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பின் போது கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளால், எண்ணூர் முகத்துவாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிர்வாகிகளுடன் படகில் ஏறி சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர் பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது ;- தமிழக அரசு வரும் முன் நடவடிக்கையாக வெள்ளத்தை தடுத்து இருக்கலாமா..? தமிழக அரசு cpcl நிறுவனத்துடன் வாதாடி நிவாரணம் பெற்று தர வேண்டும். பழவேற்காடு முதல் மரக்காணம. வரை கணக்கீடு செய்ய வேண்டும்.
எண்ணூர் பகுதியில் உள்ள 6 மீனவ கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வீடுக்கு ஒருவருக்கு cpcl நிறுவனம் வேலை அளிக்க வேண்டும். IIT உதவி நாட வேண்டும்.
மத்திய குழு மக்களை சந்திக்கவில்லை. போட்டோ மட்டும் பார்த்துவிட்டு சென்றனர். காவல்துறை மூலம் மக்கள் தடுக்கப்பட்டனர். உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கின்றோம். மக்களுக்கு அள்ளி கொடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.