சென்னை: தேச நலனுக்கு எதிராக உள்ள அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில் நிலையங்களை சூறையாடி இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாவது: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச நலனுக்கு எதிராகவும் இளைஞர்களின் ராணுவப்பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திட்டத்தை கேள்விப்பட்டு திடுக்கிப்போனேன் என முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி. பாக்ஸி கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.