திருப்பதி மலைக்கு திடீர் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் : விருந்தினர் மாளிகையில் ஓய்வு!!
ஏழுமலையான் தரிசனத்திற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தார்.
திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருப்பதி மலையில் இரவு தங்கும் அவர் நாளை காலை ஏழுமலையானை வழிபட இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் உள்ள வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர் வராஹ சாமியை வழிபட்டார்.
நாளை காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.