சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சிவகங்கை இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார்.
மேலும், கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்ற கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியில் கூட்டணியில் உள்ளதோ அதற்கு தான் சிறுபான்மையினர் வாக்களிக்கின்றனர் என்றும் கூறினார்.
இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வருவதில்லை,நாம் தமிழர் போன்ற
புதிய கட்சிகளுக்குதான் செல்கிறார்கள் என்றவர், அதனை காங்கிரஸ கட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கூட்டணி என்பதால் நாம் எதனையும் தட்டி கேட்காமல் கூனி, குறுகி நிற்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.