சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சிவகங்கை இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார்.
மேலும், கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்ற கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியில் கூட்டணியில் உள்ளதோ அதற்கு தான் சிறுபான்மையினர் வாக்களிக்கின்றனர் என்றும் கூறினார்.
இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வருவதில்லை,நாம் தமிழர் போன்ற
புதிய கட்சிகளுக்குதான் செல்கிறார்கள் என்றவர், அதனை காங்கிரஸ கட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கூட்டணி என்பதால் நாம் எதனையும் தட்டி கேட்காமல் கூனி, குறுகி நிற்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.