புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் தனியார் ரிசார்ட் திறப்பு விழாவில் நடிகை நமீதா பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்..அரசியல் பற்றி பேச மாட்டேன் என முதலில் கூறினார் இருப்பினும் ஜனநாயக திருவிழாவில் முடிவுகள் நாளை வர இருக்கிறது அது பற்றி கேட்டதற்கு,நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது..
ஒரு மாநிலத்திற்கான தேர்தல் அல்ல இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் வாக்களித்து முடிவு எடுத்து விட்டனர்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
மேலும் படிக்க: 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.. பெண் வாக்காளர்களுக்கு சல்யூட் : பறந்த மீம்ஸ்.. தேர்தல் ஆணையர் விளக்கம்!
2019ல் நான் பாஜகவில் சேர்ந்த போது தவறான முடிவு எடுத்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் நான் சரியான முடிவு எடுத்ததாக உறுதியாக நம்பினேன்.
தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது.அதனால் தான் பாஜகவில் சேர்ந்தேன்.இன்னும் நமது நாடு முன்னேற போகுது.பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்,வேறு வழியில்லை என்றும் நமீதா தெரிவித்தார்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.