சிபிஐ உயர் அதிகாரிகள் பெயரில் மோசடி செய்யப்படுவதாக பணம் கேட்டு மிரட்டும் கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மோசடி புகார்களை உடனுக்குடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிபிஐ இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெயரில் சிபிஐ பெயரை பயன்படுத்தி போலியான பிடிவாரண்ட் போலியான சம்மன் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலமாக ஒரு கும்பல் அனுப்பி வருகிறது.இதைப்போன்ற தகவல்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை கண்டு ஏமாற வேண்டாம் என சிபிஐ தெரிவித்துள்ளது. இதைப்போன்ற மிரட்டல் வந்தால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்யும்படியும் சிபிஐ தெரிவித்துள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.