சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிகப்போட்டி ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அண்மையில் சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும், சக நிறுவனங்களுடன் இணைந்து சிமெண்ட் விலையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள், சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையையொட்டி அந்த அலுவலகத்தின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகளின் சோதனை குறித்து இந்தியா சிமெண்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய வணிக போட்டி ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாகவும், தாங்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.