கர்நாடகாவில் கோவில் திருவிழாவில் தேர் சரிந்து விழுந்த சம்பவத்தில் பக்தர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் சாம்ராஜநகர் பகுதியில் சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்றொரு கோவில் உள்ளது. இதில், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கோவிலின் தேர் ஊருக்குள் ஊர்வலம் சென்றது.
திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரித்து இருந்தது. தேர் திருவிழாவை காண பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் வந்திருந்தனர்.
இந்த நிலையில், தேர் கோவிலை சுற்றி வந்த சிறிது தூரத்தில் அதன் சக்கரம் முறிந்து உள்ளது. இதனை தொடர்ந்து தேர் சரிந்து விழுந்துள்ளது. எனினும், பக்தர்கள் முன்னெச்சரிக்கையாக அதுபற்றி தெரிந்ததும் ஓடி, தப்பினர். இதுபற்றிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.