சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்து பார்த்த காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, சென்னையின் முக்கிய 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர்.
அதாவது, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இதையடுத்து, அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்றும்..? இது உண்மையா.., இல்லையா..? என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தலைநகரை பெரும் பரபரப்பிற்குள்ளாக்கியுள்ளது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.