அரசு ஊழலின் ஸ்லீப்பர் செல் முதலமைச்சர்… பாஜக காட்டமான விமர்சனம்!!!
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு ஊழலின் ஸ்லீப்பர் செல் என பாஜ., விமர்சனம் செய்துள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக, பாஜ., செய்தி தொடர்பாளர் செய்யது ஜாபர் இஸ்லாம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: “இண்டியா” கூட்டணி கட்சிகள் இப்போது தேசத்தை கொள்ளையடிக்க தங்கள் ‘ஸ்லீப்பர் செல்களை’ செயல்படுத்துகின்றது.
அதில் ஒன்று தான் ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரனின் அரசு. அவர், 10 முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளார். அவர் எதிர்க்கட்சிகளின் “இண்டியா” கூட்டணியில் உள்ளார். காங்., மத்தியில் ஆட்சி இல்லாததால், அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. எனவே அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.