கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவும் தாரை வார்த்து கொடுத்ததே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரசும், திமுகவும் தங்களது குடும்ப நலனைப் பற்றி மட்டுமே எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.