திருவள்ளூர் : திருவள்ளூரில் அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், 10ம் வகுப்பு மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டு இறுதித்தேர்வுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பும் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தை கவனித்தார்.
முதலமைச்சருடன் சேர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸும் மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.