கரூரில் ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து மாட்டிக்கொண்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, கரூரிலிருந்து தாந்தோணி மலை செல்லும் சாலையை நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சாலை அமைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு தான்தோன்றிமலை அருகில் உள்ள ரியல் கோட்ச் அருகே அமைக்கப்பட்ட இருந்த சாலையில், தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மாட்டி கொண்டது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகாததால் அனைத்து வேலையாட்களும் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்பு காவல்துறையினர் பேருந்தை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக போடும் சாலையை தரமற்ற முறையில் போடுவது கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சரின் வருகைக்காக அல்லாமல், இந்த சாலையை முன்பே தரமான முறையில் போட்டிருந்தால், மக்களின் பயன்பாட்டிற்காவது ஆகியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.