திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ ஆர் டைரி மீது 10 செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய்யை திண்டுக்கலை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா? வாட்ஸ் அப் விளம்பரம் செய்து நூதன மோசடி.. ஆண்களை ஏமாற்றிய ‘கேடி லேடி’!!
இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் B.N.S 470/24, 274, 275, 316,318(3), 318(4), 61(2) and 299 red with 494 & 3 (5) BNS and section 51 & 59 of food safety and standards act 2006 ஆகிய பத்து செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.