கடலூர் : விசிக ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடியை பாமகவினர் உடைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் பாமக -விடுதலை சிறுத்தை கட்சி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் புவானிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் ஜோதி கார் கண்ணாடி உடைக்கப் பட்டது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது.500 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.