ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றில் மோதி கவிழ்ந்து கோர விபத்துகுள்ளாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் புவனேஸ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் அதாவது பாலசோர் மாவட்டத்தில் பகானகா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் சுமார் 7 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த விபத்து வனப்பகுதியில் நடந்திருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு அடைந்துள்ளதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோரமண்டல் விரைவு ரயில் விபத்து- 67822 62286 என்ற அவசர கால உதவி எண் அறிவிப்பு
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…
ஆப்ரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
This website uses cookies.