கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த ஒரு வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 2 வாரத்தில்
37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு தனிவார்டு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.