அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளிக்காமல் சென்றார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி வந்தார்.
அப்போது, பெண்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி கனிமொழியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, “பேட்டி அளித்தால் பிளைட் பறந்து விடும்,” என கைகடிகாரத்தை காட்டினார்.
இருந்த போதும், அவரிடம் கருணாநிதி என்பது தான் கனிமொழியின் அடையாளம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளாரே என கேட்டதற்கு, பதில் கூறாமல் சென்ற கனிமொழி, ‘யார் சொன்னது’ என கேட்டார். அதற்கு அண்ணாமலை என செய்தியாளர்கள் கூறியதும் பதில் கூறாமல் சென்று விட்டார்.
வளர்ந்து வரும் ஹீரோ “லவ் டூடே” திரைப்படத்தின் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட்…
தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையும் படியுங்க:…
சிம்பு-ஐசரி கணேஷ் விவகாரம் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி…
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,…
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம்…
This website uses cookies.