தர்மபுரி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் கடிந்து கொண்டு பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு செய்தனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும் அரசு விழா என்றால் இந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் . இது திராவிட மாடல் அரசு பூஜையை நிறுத்திவிட்டு செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்து இன்று சமய அறநிலைத்துறைகுமட்டும் தான் தனியாக அமைச்சர் உள்ளார். இதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல அரசு நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது இஸ்லாமிய., கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பாக வருவாயும் அரசுக்கு வழங்கப்படுவதில்லை.
பூமி பூஜை செய்யக்கூடாது என்று கூறும் எம்பி செந்தில் குமார் திமுக தலைவர் ஆன முதல்வர் ஸ்டாலினிடம் இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம் என சொல்ல தைரியம் இருக்கிறதா என்று விழாவில் பங்கேற்ற பலர் முணுமுணுத்தனர்.
இது குறித்து திமுக எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள் என வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.