திமுகவின் சமூக நீதி கேமராமுன் மட்டுமே என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை மேடைமேல் அமர்த்தாமல் அவமதித்துள்ளனர்.
இதனால் செய்தியாளர்களுக்கு முன்பு முற்றிய வாக்குவாதங்களால் கண்துடைப்பு நடவடிக்கையாகப் பேரூராட்சி தலைவரை மேடையில் ஏற்றினார்கள்.
கேமராக்களுக்கு முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.