ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் ஹிந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை அமைப்பாளர் ராஜேஸ் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியபேசியதாவது: ஹிந்துக்களின் கோயில் நிலங்களில் பிற மதத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திண்டுக்கல்லில் எம்.எல்.ஏ., காந்திராஜன் அழகான பெண்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்கும், என பேசியது கண்டனத்திற்குரியது. தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோர் பெண்களை வர்ணித்து பேசியுள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக வி.சி.க திருமாவளவன், எங்கள் இளைஞர்களுக்கு சக்தி, திறமையுள்ளதால் கலப்பு திருமணம் செய்கின்றனர், என பேசுகிறார். எனவே, சுயநலமிக்க ஹிந்துக்கள் நம்மை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு ஓட்டு போடக் கூடாது, என்றார்.
மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், வீரபாண்டி, சேர்மன், ராமேஸ்வரம் மடம் மாதாஜி லட்சுமியம்மாள், பா.ஜ.,வினர், பூஜாரிகள் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.