சென்னை : விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தது. இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். திமுகவின் திட்டங்களை திராவிட மாடல் அடையாளமாக காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில், “திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி. அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்,” என தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகின்றனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.