அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது ;- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அதிமுக அழுத்தம் தரும். புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்த திமுக, காங்கிரஸ் சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபடவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதிகமாக வரி விதித்து பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் 10 ஆண்டுகாலமாக ரேசன் கடைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கும் பரவியுள்ளது. அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் போது புதுச்சேரி சிங்கப்பூர் போல மாற்றப்படும், எனக் கூறினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.