திருப்பதி: முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் ஆன எடப்பாடி பழனிசாமி இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் வராக சாமியை வழிபட்டார். தொடர்ந்து, திருமலையில் இரவு தங்கிய அவர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிட்ட பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரியாக தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத ஆசி வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் தேங்காய் உடைக்கும் இடத்திற்கு சென்று கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.