சென்னை பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பயங்கர சத்தத்துடன் நடைமேடை மீது ஏறியது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்து குதித்து நாலாப்புறமும் தெறித்து ஓடினர்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த உயிர் சேதம் எதுவும் இல்லை. அதே சமயம் ரயில் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருந்தபோதிலும் ரயில் பெட்டியானது பலத்த சேதம் அடைந்து உள்ளதால் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலின் பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பின்னர், சேதம் அடைந்துள்ள பெட்டியை அகற்றிவிட்டு அங்கு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.