விருதுநகரில் நடைபயணத்தின் போது தேநீர் அருந்திய அண்ணாமலை, அதற்கான பணத்தை பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
விருதுநகரில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தின் போது, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஜி டீக்கடையில் தேநீர் அருந்த உள்ளே சென்றார்.
தேநீர் அருந்திய அவர், தேநீருக்காண பணத்தை கையில் கொடுக்காமல் பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
பின்னர், தேநீர் கடை உரிமையாளரிடம் கலந்துரையாடிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய அளவு புகைப்படத்தை வைத்து அதற்கு கீழ் “தேநீர் கடையிலிருந்து ஆரம்பித்து இன்று தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி” எனும் வாசகத்தை எழுதி வைக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த மாற்றம் உங்களது கடையிலிருந்து முதன் முதலாக தொடங்கட்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதனிடையே, தேநீர் அருந்தியதற்கான தொகையை விட கூடுதலாக பத்திரிக்கையாளர்கள் தேநீர் அருந்துவதற்கும் பணத்தை செலுத்துவதாக அண்ணாமலை கூறியது, அங்கு கலகலப்பை உண்டாக்கியது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.