எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் கூடுதலாக ஒரு நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளம் – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் திருச்சூர், பாலக்காடு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக கிருஷ்ணராஜபுரத்தில் நிறுத்தம் வழகப்பட்டுள்ளது.
ரயில் எண் 06601 எர்ணாகுளம்-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு 9.05 க்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும்.
ரயில் எண் 06602 பெங்களூரு கன்டோன்மென்ட் -எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு 05.40 க்கு வந்து 05.42 மணிக்கு புறப்படும்.இந்த மகிழ்ச்சியான செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.