எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் கூடுதலாக ஒரு நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளம் – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் திருச்சூர், பாலக்காடு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக கிருஷ்ணராஜபுரத்தில் நிறுத்தம் வழகப்பட்டுள்ளது.
ரயில் எண் 06601 எர்ணாகுளம்-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு 9.05 க்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும்.
ரயில் எண் 06602 பெங்களூரு கன்டோன்மென்ட் -எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு 05.40 க்கு வந்து 05.42 மணிக்கு புறப்படும்.இந்த மகிழ்ச்சியான செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.