கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சூழ்ந்து கொண்ட முந்திரி தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்கள் உரத்த குரலில் கோரிக்கையை முன்வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் பகுதியில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ 18வது நாள் பிரச்சார நடைபயணத்தை தொடங்கினார். நடைபயணம் கல்லுவிளை என்ற பகுதியில் வரும் போது, அங்கு இயங்கி வரும் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் அண்ணாமலையைக் காண தொழிற்சாலை முன் குவிந்தனர்.
அவர்களை கண்டு நின்ற அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பெண் தொழிலாளிகள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, “ஊருக்கு நல்லது செய்வதாக இருந்தால் பிராந்தி கடைகளை அடையுங்கள். மக்கள் நிம்மதியாக இல்லை. வேலை செய்ய முடியல, சாப்பிட முடியல,” என உரத்த குரலில் கோரிக்கையை முன் வைத்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.