போலி அடையாள அட்டை ரெடி.. இடைத்தேர்தலில் ஏமாற்ற திமுக தயாராகிட்டாங்க : ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போலி அடையாள அட்டையை தயாரித்து திமுகவினர் மோசடியில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பண பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தயபிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை பொருத்தவரை திமுகவிற்கு முடிவெழுதும் வகையில் தான் முடிவெடுக்கும், மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த ஒரு திட்டமும் திமுக அரசு கொடுக்கவில்லை என்ற அவர், தினந்தோறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டு மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

இந்த தேர்தல் அவர்களுக்கு பக்க பதிலடி கொடுக்கும், அதன் எதிரொலி 2024 நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என தெரிவித்தார் அமைச்சர்கள் கீதா ஜீவன் தங்கம் தென்னரசு நேரு, ரகுபதி, ஐ பெரியசாமி மூன்று பேரும் ஊழல்வாதிகள், அவர்கள் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதை ஏன் திமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

தனது சொந்த பிரச்சனையை வைத்து பொய் விளக்கம் பதிவு செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அதை மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் பொய் வழக்கை எதிர்கொள்வேன் என தெரிவித்தார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம் வெற்றி பெற போவதும் நாங்கள் தான் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய தேதிக்குள் வேட்பாளரை அறிவிப்போம் என்றார். மேலும், போலி வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து அதன் மூலம் பூத்தை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாஜகவுடன் தோழமை, நட்பு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறோம் அவர்கள் கட்சியில் தேர்தல் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக தான் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

அதிமுகவை ஏலம் விட்டு வருகிறார்கள் என்று முதலமைச்சர் கூறியதற்கு பதில் அளித்த அவர், திமுகவில் தான் அந்த செயல் நடைபெற்று வருகிறது, அவர்களை பற்றி தான் ஏலம் போடும் அளவிற்கு இருக்கிறது. என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

8 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

9 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

9 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

9 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

10 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

11 hours ago

This website uses cookies.