பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பெண் வேடம் : வெளுத்தது சாயம்… தொக்கா சிக்கிய நபர்!!
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பி வீரபத்திரையா என்பவர் புர்கா அணிந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரம் பேருந்து நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்தவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் யாசகம் எடுப்பதற்காக புர்கா அணிந்ததாக கூறியுள்ளார். பின் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.