ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வடமால பேட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா கிளப் மைதானத்தில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் சற்று நேரத்திற்கு முன் மீண்டும் விடுத்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தில் பட்டாசு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகள் வெடித்து சிதறுவது பற்றிய தகவல் தெரிந்த விஜயவாடா தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.