நவீன உலகில் சைபர் குற்றவாளிகளால் தினந்தோறும் சாமான்ய மக்கள் முதல் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லின்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.
அவ்வாறு தற்போது, கர்னூல் மாவட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் சாமானியர்களுக்கு மட்டுமல்ல, காவல்துறைக்கும் சவால் விடுகின்றனர்.
இந்நிலையில் கொடுமூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மன்சுருதீன் கணக்கில் இருந்து இரண்டு ₹ 2.20 லட்சம் சைபர் குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் போதையில் கத்தியுடன் சுற்றிய ரவுடி.. மடக்கி பிடித்த போலீஸ் : வைரலாகும் வீடியோ!
இம்மாதம் நான்காம் தேதி இன்ஸ்பெக்டர் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் போனுக்கு வந்த லின்க்கை கிளிக் செய்த பின்னர் பர்ஸ்னல் சிம் பிளாக் ஆனதால் இதனை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் சிம் கார்ட் ஆக்டிவேட் ஆனவுடன் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தார்.
வங்கி அதிகாரிகளை இன்ஸ்பெக்டர் மன்சுருதீன் கேட்டபோது சைபர் குற்றவாளிகளால் போன் ஹேக் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.