ஜார்க்கட்ணட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அங்கு ஆட்சி கவிழும் சூழல் இருந்த நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் சம்பாய் சோரனை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.
தற்காலிக முதலமைச்சராக இருந்து சம்பாய் சோரன் பின்னர், ஹேமந்த் ஜாமீனில் விடுதலையானதால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்த சம்பாய், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் உள்ள சில ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் சம்பாய் சோரனை பாஜகவில் இணைக்ககூடாது என அக்கட்சியினரே போர்க்கொடி தூக்கினர்.
இதனால் பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சியில் இணைவதை உறுதி செய்தார்.
இந்த நிலையில் தான் தனது எக்ஸ் பக்கத்தில், ஜார்க்கட்ண முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பெறுப்பில் இருந்து விலகி விட்டதாக சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் பதவி விலகியுளளதால், JMM கட்சியில் எம்எல்ஏ எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது. இதனால் அக்கட்சி அங்கம் வகித்துள்ள INDIA கூட்டணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.