இன்று அமைச்சராக பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை ஓவிய ஆசிரியர் கிரீடத்தால் வரை அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் சு. செல்வம். இவர் பகுதிநேர ஆசியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக ஓவியத்தின் மூலம் பல்வேறு விதமாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவருககு வாழ்த்து சொல்லும் விதமாக, அந்த காலத்தில் மன்னர்கள் பதவியேற்பதற்கு தலையில் வைக்கும் கிரீடத்தை வைத்து உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தார்.
நீர் வண்ணத்தில் கிரீடத்தை தொட்டு உதயநிதி ஸ்டாலின் உருவத்தை 10 நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
அமைச்சராக பதவி ஏற்பதற்ககு வாழ்த்து தெரிவிப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்களான எங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஓவியத்தை பார்த்த திமுகவினர் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.