தினமும் மனைவி லஞ்சம் வாங்குவதாகவும், கட்டு கட்டாக பணம் வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார் கணவர்.
ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக உள்ளவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கி பணிகளை முடிக்க உத்தரவிடுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் திவ்ய ஜோதி தினமும் கட்டு கட்டாக பணம் கொண்டு வருவதாகவும், பீரோவில் ₹20 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை பண்டல் பண்டலாக லஞ்சப் பணத்தை வைத்துள்ளதாக அவரது கணவர் பகீர் புகார் கூறியுள்ளார்.
வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாக கூறி கணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி லஞ்சம் வாங்குவதாக கணவனே புகார் கொடுத்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.