இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்த குறிப்பேடுகள் பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்திருந்தால் இந்தியா மட்டுமல்ல உலகத்துக்கே கொடுத்திருப்பார்.
இதை யார் உனக்கு கொடுத்தார்கள் என்று கேட்டால் தமிழகத்தில் ராமதாஸ் என்பவர் கடனாக கொடுத்தார் என்று கூறியிருப்பார் என்றும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கௌரவத்தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாலர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி வழக்கறிஞர் பாலு, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.