உன்னுடைய நைவேத்திய பிரசாதம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் ஆகியவற்றில் கலப்படம் செய்திருந்தால் நானும் என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ராஜசேகர் ரெட்டி ஆட்சிக் காலத்திலும், ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் இரண்டு முறை பணியாற்றிய கருணாகர ரெட்டி ஏழுமலையான் கோவில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன் கோவில் எதிரில் சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார் .
மேலும் படிக்க: கோவிலுக்கு சென்ற சிறுவனின் பூணூல் அறுப்பு.. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? கொதிக்கும் எல்.முருகன்!
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரை ஏற்றி அனுப்பி வைத்தனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.