டிரெண்டிங்

என் கேரியரின் உச்சத்தை உதறிட்டு உங்களை நம்பி வந்துள்ளேன் – உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார்.

விஜய்யின் ஸ்பீச் இந்த மாநாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக முதல் மாநாட்டிலே தனது பேச்சின் மூலம் விஜய் அரசியல் நம்பிக்கைகளை மக்களுக்கு ஏற்படுத்திருக்கிறார். இந்த மாநாட்டில் தங்கள் கட்சியின் செயல்களை விளக்கும்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கான பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவேன் என அதை உறுதி செய்வதற்காக தனித்துறையும் உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார் .

இப்படியாக விஜய்யின் கொள்கைகள் மக்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் விஜய் அரசியலில் ஜெயிச்சவங்க தோத்தவங்க என அத்தனை பேர் பாடத்தையும் கற்று தெரிந்து தான் அரசியல் களத்தில் குதித்து இருக்கிறேன் பல பேரின் உந்துதலை ஊக்கமாக எடுத்துக் கொண்டு என்னுடைய கேரியரின் உச்சத்தை உதறி தள்ளிவிட்டு அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்கள் விஜய்யா உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன்.

தமிழக வெற்றிக்கனம் தமிழகத்தில் புதிய திசையாகவும் விசையாகவும் மாறி அத்தனை அரசியல் அழுக்குகளையும் அடித்து துவைத்து நீக்கும். அதை எங்களது போக்கும் உங்களது வாக்கும் தீர்மானிக்கட்டும் என மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார். விஜய்யின் இந்த ஸ்பீச் மக்களின் கவனத்தை ஈர்த்து அவரது கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.