எனக்கு வயதுதான் ஆகிறது, என் உருவத்தை பார்த்தால் மாணவரைப் போல தான் உணர்கிறேன் என தனியார் பள்ளி நிகழ்வில் முதல்வர் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற தனியார் பள்ளியின் 30ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எனக்கு மாணவர்களைப் பார்த்தாலே தனி உற்சாகம் பிறக்கும். எனக்கு வயதுதான் ஆகிறது, என் உருவத்தை பார்த்தால் மாணவரைப் போல தான் உணர்கிறேன்.
வெறுப்புக்கும் பகைக்கும் இடமளிக்க கூடாது என்ற பண்பை பள்ளி காலத்திலேயே பெற வேண்டும். நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் என்று கூறும் நிலையை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆட்சியில் அமர்ந்து 7-ஆம் தேதி வந்தால் ஒரு ஆண்டு ஆகப்போகிறது. அதனால் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டு வருகிறோம். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தாலும் மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.