திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ‘நிட்பீஸ்ட்’ நிகழ்ச்சி நடந்தது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கலந்து கொண்டார்.மாணவ – மாணவியரின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
அவர் பேசியதாவது:அரசியல் என்பது உங்கள் கடமை; அது தொழில் அல்ல.ஓட்டளிக்கும் வயது வந்தும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் உள்ளனர். ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்றவில்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம்.
ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கடமையை நாம் செய்யாவிட்டால் ஜனநாயகம் என நம்பிக் கொண்டிருக்கும் பலம் திருடர்கள் கையில் தான் இருக்கும். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.
இங்கு படிக்கும் அனைவரும் ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும். பின்லேடனும் பொறியாளர் தான்; ஆனால் அவர் அழிக்கும் பொறியாளர். அதுபோல் இல்லாமல் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.