சென்னை நொச்சிக்குப்பத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, ஆனால் தேர்தலின் முகமாக பிரதமர் மோடி உள்ளார். எனக்கான பணியை பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் கூறி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுகையில் 40-யும் கைப்பற்றுவோம். நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கட்சி, தலைவர்களை கடந்து ஊழலுக்கு எதிராக பாஜக உள்ளது. 400 எம்பிக்களை பெற்று மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை பாஜகவுக்கு வாக்குகளாக மாற்றுவதே சவால். யார் ஊழல் செய்தாலும், அதுகுறித்து தகவல், ஆதாரங்களை வெளியிடுவோம்.
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
This website uses cookies.