சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். ஆனால் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
இது குறித்து சென்னையில் மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்து திருவிழாக்களுக்கும், அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்கவேண்டும்.
திமுக தலவைராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
தமிழகத்தில் சிறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்.
நாட்டின் வளர்ச்சி பாதை மென்மேலும் உயர வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.