ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் பிராமண குடேம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் தீவிர ஆதரவாளர்.
ஆந்திராவில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் இருந்த ராஜு தனது பிள்ளைகளுடன் ராஜமுந்திரி – கொவ்வூரு கம்மன் பாலத்தின் மேலிருந்து கோதாவரி ஆற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
அப்போது வேறு ஒருவரிடம் செல்போனில் வீடியோ எடுக்கும்படி கூறி சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தும் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் தோல்வியடைந்தார் என்பதை விசாரிக்க வேண்டும்.
மின்னனு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படாமல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தினால் ஜெகனே அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் எனக்கூறிய அவர் போலீசார் வந்தால் ஆற்றில் குதிப்பேன் என்று வீடியோவில் பேசினார். அந்த வீடியோ வைரலாகியது.
இந்த வீடியோவை பார்த்த போலீசார் உடனடியாக அங்கு வந்து பார்த்து அவர்களை சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினர். பின்னர் கொவ்வூர் நகர போலீசார்
ராஜு குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து கவுன்சிலிங் செய்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.